கவனமாய் இருங்கள்… ஜனவரி 31ல் இந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கெல்லாம் ஆபத்தாம் ..!
வருகின்ற ஜனவரி 31ல் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும் போது நிலவின் வடிவத்தில் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை காரணமாக நிலவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது. 2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் அதிசய நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் இந்த வருட புத்தாண்டு தினத்தன்று அந்த … Continue reading கவனமாய் இருங்கள்… ஜனவரி 31ல் இந்த நட்சத்திரம் உள்ளவர்களுக்கெல்லாம் ஆபத்தாம் ..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed